நாமலுக்கு பெண் தோழிகள் அவசியம்! தாயான ஷிரந்தி தகவல்

இளம் வயதில் எனது மூன்று பிள்ளைகளும் பெண்களுடன் பழகுவது சாதாரண விடயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இளம் வயதில் ஆண்களுக்கு பெண் தோழிகள் இருப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சமகால அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரையின் போது நாமலுடன், நடிகைகள் தொடர்ந்து பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஷிரந்தி, குறித்த நடிகைகளை தொலைபேசி ஊடாக … Continue reading நாமலுக்கு பெண் தோழிகள் அவசியம்! தாயான ஷிரந்தி தகவல்